ஓரிரு கவிதைகள்!
காதலன் மரணத்தின் விளிம்பில்! காதலி எழுதிய கவிதைகள்!
மறக்கச் சொன்ன
உன் மௌனங்கள்
இறக்கச் சொல்லியிருந்தால்
இன்னும் மகிழ்ந்திருப்பேன்!
என்ன தான் சொன்னாலும்
உன்னையே சுற்றுகிறது,
என் உலகம்!
ஏனிப்படி?
நீ தானே என் வாழ்வின்
ஏணிப்படி!
0 மறுமொழிகள்:
Post a Comment