Thursday, August 19, 2004

ஓரிரு கவிதைகள்!

காதலன் மரணத்தின் விளிம்பில்! காதலி எழுதிய கவிதைகள்!

மறக்கச் சொன்ன
உன் மௌனங்கள்
இறக்கச் சொல்லியிருந்தால்
இன்னும் மகிழ்ந்திருப்பேன்!


என்ன தான் சொன்னாலும்
உன்னையே சுற்றுகிறது,
என் உலகம்!
ஏனிப்படி?
நீ தானே என் வாழ்வின்
ஏணிப்படி!

0 மறுமொழிகள்:

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails